ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா
இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா....எளிதான தமிழிலில் அழகான பாடல்...
திரைப்படம்: ஆசைமுகம் (1965)
பாடியவர்கள்: டி எம் எஸ், P சுசீலா
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இசை: S.M.சுப்பையா நாயுடு
பாடல்: வாலி
ஆஹா ஆஹா ஹா ஹா
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது
நானா இல்லை நீயா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
ஆ ஆ ஆ ஆ ஆ
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தை பார்த்தது
நானா இல்லை நீயா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது
நானா இல்லை நீயா
ஒரு நாள் வந்தது உள்ளத்தை கேட்டது
ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா
இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
பூவிதழ் ஓரம் புன்னகை வைத்தது
நீயா இல்லை நானா
இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீய இல்லை நானா
நானா இல்லை நீயா
நீயா இல்லை நானா
இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா....எளிதான தமிழிலில் அழகான பாடல்...
திரைப்படம்: ஆசைமுகம் (1965)
பாடியவர்கள்: டி எம் எஸ், P சுசீலா
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இசை: S.M.சுப்பையா நாயுடு
பாடல்: வாலி
இயக்கம்: P புல்லையா
ஆஹா ஆஹா ஹா ஹா
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது
நானா இல்லை நீயா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
ஆ ஆ ஆ ஆ ஆ
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தை பார்த்தது
நானா இல்லை நீயா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது
நானா இல்லை நீயா
ஒரு நாள் வந்தது உள்ளத்தை கேட்டது
ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா
இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
பூவிதழ் ஓரம் புன்னகை வைத்தது
நீயா இல்லை நானா
இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீய இல்லை நானா
நானா இல்லை நீயா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக