சுசீலா அம்மாவின் மிக மென்மையான குரலில் அழகு ததும்பும் பாடல் அம்மனுக்கு உகந்த இந்த ஆவணியில்...
K S கோபாலகிருஷ்ணன்இயக்கத்தில் வந்த அருமையான படங்களில் மறக்க முடியாத ஒன்று.
திரைப்படம்: ஆதி பராசக்தி (1971)
குரல்: P சுசீலா
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: ஜெமினி, பத்மினி ஜெயலலிதா மற்றும் பலர்.
நானாட்சி ஆட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு
நானாட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு
கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்
ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்
K S கோபாலகிருஷ்ணன்இயக்கத்தில் வந்த அருமையான படங்களில் மறக்க முடியாத ஒன்று.
திரைப்படம்: ஆதி பராசக்தி (1971)
குரல்: P சுசீலா
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: ஜெமினி, பத்மினி ஜெயலலிதா மற்றும் பலர்.
நானாட்சி ஆட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு
நானாட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு
கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்
ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்
நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக