பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

விமானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் போது ரொம்ப நேரம் செய்ய ஒன்றுமில்லாமல் பார்க்க ஆரம்பித்த படம். ஓகே ஓகே தான். நீண்ட நாட்கள் கழித்து மனத்தில் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துக் கொண்ட A R ரஹ்மான் பாடல். 
சமீபத்தில் சைவம் படத்தில் இது போல் ஒருமையான பாடல் கேட்டேன். அதற்கு பிறகு இது. திகட்டாத பாடல்.
K S சித்ரா...Excellent...

திரைப்படம்: OK கண்மணி அல்லது ஓ காதல் கண்மணி? (2015)
இயக்கம்: மணிரத்தினம் 
பாடியவர்கள் : A R ரஹ்மானுடன் K S சித்ரா 
பாடல்: வைரமுத்து 
நடிப்பு: பிரகாஷ்ராஜ், சல்மான், நித்யா மேனன்.
இசை: A R ரஹ்மான் 








மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் 

ஆ ஆ ஆ

எதை நான் கேட்பின் உனையே தருவாய்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

காற்றில் தொலைந்தேன் வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளி யாய் வந்தனை

காற்றில் தொலைந்தேன் வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளி யாய் வந்தனை

எதனில் தொலைந்தால்  எதனில் தொலைந்தால்

நீ 
நீ
நீயே வருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை

வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த் தனை

பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை

வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த் தனை

எதனில் வீழ்ந்தால்
ஆ ஆ ஆ 

எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் 

ஆ ஆ ஆ

எதை நான் கேட்பின் உனையே தருவாய்

எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக