மீண்டும் நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறோம் நண்பர்களே.
அமைதியான சூழ்நிலையில், ஆர்பாட்டம் இல்லாத ஒரு உலகில், சஞ்சலமில்லாதை மனதோடு நமது திரைப் பட தமிழிசைப் பாடல்களை கேட்க வேண்டும். அதன் சுகமே அலாதிதான்.
அதிலும் ஒரே பாடலை இரு வேறு விதமாக நமது குயிலிசைகள் பாடி வழங்கும் போது
படம்: சாந்தி (1965)
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, எஸ் எஸ் ஆர், தேவிகா, விஜய குமாரி
இயக்கம்: A பீம்சிங்
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி
கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி
கன்னி என் மனதில் காதல் கவிதை
சொல்லாமல் சொன்னானடி
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி
வாராமல் வந்தவன் பாவை உடலை
சேராமல் சென்றானடி
சேராமல் சென்றானடி
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில்
என்னோடு வந்தானடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி
வாழ்கென சொல்வானடி
வாழ்கென சொல்வானடி
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
மற்றுமொரு விதத்தில் இதே பாடல்:
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்
என்னிரு கண்கள் தூங்கிய போது
பெண் பார்க்க வந்தானம்மா
என்னிரு கண்கள் தூங்கிய போது
பெண் பார்க்க வந்தானம்மா
பன்னிரு கையில் வாரியணைத்துப்
பண்பாட வந்தானம்மா
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ
கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா
குங்குமம் சிவந்த கோதை இதழில்
ஒன்றேனும் தரலாமா
ஒன்றேனும் தரலாமா
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
அமைதியான சூழ்நிலையில், ஆர்பாட்டம் இல்லாத ஒரு உலகில், சஞ்சலமில்லாதை மனதோடு நமது திரைப் பட தமிழிசைப் பாடல்களை கேட்க வேண்டும். அதன் சுகமே அலாதிதான்.
அதிலும் ஒரே பாடலை இரு வேறு விதமாக நமது குயிலிசைகள் பாடி வழங்கும் போது
படம்: சாந்தி (1965)
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, எஸ் எஸ் ஆர், தேவிகா, விஜய குமாரி
இயக்கம்: A பீம்சிங்
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி
கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி
கன்னி என் மனதில் காதல் கவிதை
சொல்லாமல் சொன்னானடி
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி
வாராமல் வந்தவன் பாவை உடலை
சேராமல் சென்றானடி
சேராமல் சென்றானடி
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில்
என்னோடு வந்தானடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி
வாழ்கென சொல்வானடி
வாழ்கென சொல்வானடி
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
மற்றுமொரு விதத்தில் இதே பாடல்:
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்
பாடலை நான் கேட்டேன் செந்தூர்
என்னிரு கண்கள் தூங்கிய போது
பெண் பார்க்க வந்தானம்மா
என்னிரு கண்கள் தூங்கிய போது
பெண் பார்க்க வந்தானம்மா
பன்னிரு கையில் வாரியணைத்துப்
பண்பாட வந்தானம்மா
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ
கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா
குங்குமம் சிவந்த கோதை இதழில்
ஒன்றேனும் தரலாமா
ஒன்றேனும் தரலாமா
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்