பின்பற்றுபவர்கள்

திங்கள், 24 நவம்பர், 2014

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு..Vellai manam konda pillai ondru

எப்பொழுதுமே மென்மையான இசைக்கும் பாடலுக்கும் சொந்தக்காரரான V குமார் அவர்கள் இசையில் மனதை வருடும் ஒரு பாடல்.


திரைப் படம் : பத்தாம் பசலி (1970)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தர்ராஜன், K.ஸ்வர்ணா
இசை : V குமார்
பாடல் : ஆலங்குடி சோமு

இயக்கம்: K பாலசந்தர் 
நடிப்பு: ஜெமினி, நாகேஷ், ராஜ்யஸ்ரீ











வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

காற்றடிக்கிது ழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
காற்றடிக்கிது ழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
இங்கு ட்டிலுமில்லை மெத்தையுமில்லை
உனக்கும் தூக்கம் இல்லை
காசுமில்லை டிப்புமில்லை
அன்புக்கு ஞ்சமில்லை
உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச
க்கும் புரியவில்லை

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா

தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
அந்த தூக்கத்துக்கு தடை விதிச்சி
பார்க்க வந்தாயோ
துன்பத்திலே சிரிக்கச் சொல்லி
ரசிக்க வந்தாயோ
தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ
இங்கு தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்ல கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக