பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 2 நவம்பர், 2014

புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் Puthithai Ketkum Putham Puthu

இளையராஜாவின் இனிமையான பாடல். ஏதோ ஒரு பழைய பாடலை நினைவு படுத்தினாலும், இனிமை இனிமைதான். ரசிக்கத்தக்க பாடல் குயில் குரலில்.



திரைப்படம்: ராமன் அப்துல்லா  (1997)
நடிப்பு: விக்னேஷ்ஈஸ்வரி ராவ்  
பாடகி: K S சித்ரா
இசை: இளையராஜா
இயக்குநர்: பாலு மகேந்திரா











புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே என்னருகினில் வந்து
நெஞ்சம் அள்ளும் பொன்வண்ணங்களை தந்து
என் காலங்களை வெல்லும் 
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்

சின்ன பூவே என்னருகினில் வந்து 
நெஞ்சம் அள்ளும் பொன்வண்ணங்களை தந்து
என் காலங்களை வெல்லும் 
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்

                       
மஞ்சள் வண்ண வானம் ஒன்று 
மையல் கொண்டு நானுதே
நெஞ்சில் இன்பம் ஊஞ்சல் கட்டி 
நான் மகிழ்ந்தேன்
தென்றல் வந்து பேசும்போது 
சேரும் இன்ப சாரலே
மின்னல் சிந்தும் வானம் எங்கும் 
நான் பறந்தேன்
ஒரு ரோஜா போலே 
பனி தாங்கி கொள்ள 
பனி நீரை போலே 
ஒலி வாங்கிக் கொள்ள
அதி காலை எல்லாம் இன்பம் இன்பம் 
எங்கும் பேரின்பம்
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே என்னருகினில் வந்து 
நெஞ்சம் அள்ளும் பொன்வண்ணங்களை தந்து
என் காலங்களை வெல்லும் 
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்

                       
எண்ணி எண்ணி பார்க்க எந்தன்
நெஞ்சம் மஞ்சம் போடுதே
கண்ணில் வந்து ஆடும் காட்சி தேன் சிந்துதே
நித்தம் நித்தம் கங்கை வந்து 
வங்க கடல் சேருதே
நெஞ்சக் கடல்தான் நிரம்பும் 
நாள் வருமா
அழகாய் வானம் அதில் நிலவாய் நானே 
சுகமாய் ராகம் அதில் சுவையும் நானே
வரும் காலம் எல்லாம் இன்பம் இன்பம் 
சேரும் ஆனந்தம்
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே என்னருகினில் வந்து 
நெஞ்சம் அள்ளும் பொன்வண்ணங்களை தந்து
என் காலங்களை வெல்லும் 
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய்தானே நித்தம் நித்தம் பாடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக