பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 24 அக்டோபர், 2014

என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் ennai muthal muthalaga partha

இன்று மறைந்த லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களுக்கு அஞ்சலியாக இந்தப் பாடல். கம்பீரமான நடிகர். அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பால் தமிழர்களை கவர்ந்தவர்.

படம்: பூம்புகார் (1964)

இசை: S ஸுதர்சனம்
இயக்கம்: நீலகண்டன்
நடிப்பு: விஜயகுமாரி, S S R
படியவர்கள்: T M S, S ஜானகி









என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்

என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்


நான் உன்னை நினைத்தேன்


என் கைகள் உன் மேல் பட்ட போது என்ன உணர்ந்தாய்


நான் என்னை மறந்தேன்

நான் என்னை மறந்தேன்


என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்


நான் உன்னை நினைத்தேன்


கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா

கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா


ஏகாந்தம் பறந்தது

ஏகாந்தம் பறந்தது


இதழும் இதழும் நெருங்கும் போது சுகம் தெரிந்ததா


இல்லை சொர்க்கம் தெரிந்தது

சொர்க்கம் தெரிந்தது


ஹா ஹா


என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்


நான் உன்னை நினைத்தேன்


காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே

காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே

காதலுக்கு பாடம் சொல்ல பிறந்து வந்தவரே


குளிர் கால காற்று போலே குழைந்து வந்தவளே

குளிர் கால காற்று போலே குழைந்து வந்தவளே

கோடி கோடி இன்பம் தந்து ஆடி வந்தவளே


என்னை முதல் முதலாக பார்த்த போது


உன்னை நினைத்தேன்


நான் உன்னை நினைத்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக