பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

துயிலாத பெண் ஒன்று கண்டேன் எங்கே இங்கே என்னாளும்

சரணாலயம் படத்தின் "நெடு நாள் ஆசை ஒன்று" என்ற பாடல் காட்சியை இங்கு இணைத்துள்ளேன்.
http://asokarajanandaraj.blogspot.com/2013/05/blog-post.html

நன்றி. இன்றைய பாடலுக்கு வருவோம்....


சிறிய வயதில் இந்தப் படம் பார்த்த ஞாபகம். அப்போதே வெறுத்துப் போய்தான் திரை அரங்கத்தை விட்டு வெளியில் வந்ததாகவும் ஞாபகம். அவ்வளவு சோகம்.
ஆனால் பாடல்கள் அனைத்துமே அருமை. அதிலும் இந்தப் பாடல் உண்மையிலேயே  மீண்ட சொர்கம்தான். அழகான தமிழிலில்.

திரைப் படம்: மீண்ட சொர்க்கம் (1960)
இயக்கம்:C V ஸ்ரீதர்
இசை: T ஜலபதிராவ்
குரல்கள்: A M ராஜா, P சுசீலா
நடிப்பு: ஜெமினி, பத்மினி
பாடல்:கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTI3NTQyNl82SUVEQ19lMmQx/thuyilatha%20pen.mp3





துயிலாத பெண் ஒன்று கண்டேன்

எங்கே

இங்கே என்னாளும்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

எங்கே
இங்கே என்னாளும்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

அழகான பழம் போலும் கண்ணம்
அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்

பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்தக்  கண் தந்த அடையாளம் போதும்
இந்தக்  கண் தந்த அடையாளம் போதும்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

நானா

ஆமாம் என்னாளும்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன்

உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

யாரோ

நீதான் என்னாளும்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

மணமேடைதனில் மாலை சூடும்
உங்கள் மன மேடைதனில் ஆட வேண்டும்

நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடி பயனேதும் இல்லை
அதில் நடமாடி பயனேதும் இல்லை
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

ஒஹோ

என்னாலும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக