பின்பற்றுபவர்கள்

சனி, 2 பிப்ரவரி, 2013

ஈரத் தாமரைப் பூவே உன் இதழில்

எனக்கு தெரிந்து ஜனகராஜ் டூயட் பாடியிருக்கும் படம் இதுதான் என்று நினைக்கிறேன். அவரது சொந்த படமாக இருக்கலாம். இவருக்கு S P Bயின் குரல் எனும் போதுதான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. S P B இவ்வளவு சிரமப்பட்டிருக்க தேவை இல்லை. நல்ல இனிமையான பாடல்தான். அபூர்வமான பாடல். K S சித்ரா அவர்களின் ஹம்மிங்க் ஒரு இனிமையான இணைப்பு.

திரைப் படம்: பாய்மரக் கப்பல் (1988)
நடிப்பு: ஜனகராஜ், கலைச் செல்வி
இசை: K V மகாதேவன்
இயக்கம்: K ராதா

http://asoktamil.opendrive.com/files/Nl81OTExODA5X1dOMnV6XzAzNGU/EeraThamaraiPoove.mp3







ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்
ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தனானேன்
உறங்கவில்லை சில வாரங்கள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்கள் கார்த்திகை அகல்களோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்கள் கார்த்திகை அகல்களோ
இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ
விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ
இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ
விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ
இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஈரத் தாமரைப் பூவே
ம் ம் ம் ம்
உன் இதழில் எத்தனை சாரங்கள்
ஆ ஆ ஆ ஆ
புத்தன் நானே
ஆ ஆ
பித்தன் ஆனேன்
ஆ ஆ
உறங்கவில்லை சில வாரங்கள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கூந்தல் என்பது சமுத்திரமோ
ம் ம் ம் ம் ம் ம்
அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ
ஆ ஆ ஆ ஆ ஆ
கூந்தல் என்பது சமுத்திரமோ
அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ
இலைகள் இல்லா பூ மரமோ
உன் இமையே உனது சாமரமோ
நீ இலைகள் இல்லா பூ மரமோ
உன் இமையே உனது சாமரமோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஈரத் தாமரைப் பூவே
ஆ ஆ ஆ ஆ
உன் இதழில் எத்தனை சாரங்கள்
ஆ ஆ ஆ ஆ
புத்தன் நானே
ஆ ஆ
பித்தன் ஆனேன்
ஆ ஆ
உறங்கவில்லை சில வாரங்கள்
உறங்கவில்லை சில வாரங்கள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக