பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்

இந்த பாடலை நினைவு படுத்தியதற்க்கு திரு தாஸ் அவர்களுக்கு நன்றி. ஏற்கனவே தரமேற்ற தயாராய் இருந்த பாடல்கள்தான் ஆனாலும் மற்ற பாடல்கள் இதை பின் தங்க வைத்துவிட்டது.


இது நாள் வரை நானும் நடிகவேள் ராதா அவர்கள் புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை என்ற பாடலுக்கு மட்டும்தான் வாய் அசைத்து நடித்திருக்கிறார் என்று நினைத்தேன்.

தாலாட்டு பாடல்களில் இந்தப் பாடல் ஒரு தனி இடத்தை பிடித்தது

திரைப் படம்: பங்காளிகள் (1961)
இசை: V தச்சிணாமூர்த்தி
குரல்: P சுசீலா
பாடல்: மருதகாசி
இயக்கம்: ராமகிருஷ்ணா
நடிப்பு: ஜெமினி, அஞ்சலி தேவி





பாடியவர்: திருச்சி லோகநாதன்


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ம் ம் ம் ம் ம் ம் ம்
சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே
மனம் மகிழும் நாள் வரும்
நான் மகிழும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

உனது மாமன் வருவார்
அணைத்து இன்பம் பெறுவார்
உரிமையெல்லாம் தருவார்


ஆ ஆ ஆ ஆ
ஓ ஓ ஓ ஓ
உனது மாமன் வருவார்
அணைத்து இன்பம் பெறுவார்
உரிமையெல்லாம் தருவார்
அந்த அரிய நாள் வரும்
சுகம் பெருகும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்


சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

ஏழைக் கண்ட தனமே
மனம் இளக செய்யும் அழகே
ஏழைக் கண்ட தனமே
மனம் இளக செய்யும் அழகே
வாழைக் குருத்து போலே
நீ வளரும் நாள் வரும் குலம்
தழைக்கும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
தாய் அன்பு உன்னை காக்கும்
தாய் அன்பு உன்னை காக்கும்
நீ அழுவதேனடா
உறங்கி அமைதி காணடா

அழுவதேனடா
அமைதி காணடா

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் நான்
களிக்கும் நாள் வரும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்






சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்த காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும்
நான் களிக்கும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்

மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே மனம்
மகிழும் நாள் வரும்
நான் மகிழும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்

நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
தாய் அன்பு உன்னை காக்கும்
தாய் அன்பு உன்னை காக்கும்
நீ அழுவதேனடா
உறங்கி அமைதி காணடா

அழுவதேனடா
அமைதி காணடா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

1 கருத்து:

rishikesav சொன்னது…

https://www.youtube.com/watch?v=nizKjQNq2-E

கருத்துரையிடுக