பின்பற்றுபவர்கள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

மாலை சூட வந்த மங்கை அந்த மங்கை

திரு G தேவராஜன் இசையில் மறக்க முடியாத ஒரு பாடல்.


திரைப் படம்: விஜயா (1973)
குரல்கள்: T M S, B S சசிரேகா
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி
இசை: G தேவராஜன்
இயக்கம்: வியட்னாம் வீடு சுந்தரம்



மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலம் தளிர் போன்ற முன் கை
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை

மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலம் தளிர் போன்ற முன் கை
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை
மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ

பருவம் சில காலம் ஏங்கும்
கொஞ்சம் பதுங்கியே பின்பு வாங்கும்
இரண்டும் சமமாக தாங்கும்
அந்த இனிமை சுகத்தோடு தூங்கும்
மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ

என்ன இறைவா உன் படைப்பு
அதில் எங்கும் அழகே உன் சிரிப்பு
சின்ன இதழ் என்ன இனிப்பு
அது தேடும் சுகம் என்ன துடிப்பு

மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலம் தளிர் போன்ற முன் கை
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை
மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ

ஆண் பெண் உறவென்ற பேதம்
அது அடக்க முடியாத கீதம்
இன்ப சுகம் ஒன்று வரவு
என் இளமைதான் அங்கு செலவு
மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ

இதற்கு இது வேண்டுமென்று
அவன் படைத்த இடம் கூட ஒன்று
அதற்குள் விளையாடி சென்று
நான் அமைதி பெற வேண்டும் இன்று

மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ
ஆலம் தளிர் போன்ற முன் கை
அதில் அள்ளி கொடுத்தாள் என் பங்கை
மாலை சூட வந்த மங்கை
ஆ ஆஅ ஆஆஆ ஆஆஅ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக