பின்பற்றுபவர்கள்

வியாழன், 28 ஜூலை, 2011

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு

எல்லா விதத்திலும் கொஞ்சம் வேகமான பாடல்.


திரைப் படம்: ஏழைக்கும் காலம் வரும் (1975)
குரல்கள்: K J யேசுதாஸ், P சுசீலா
இசை: V குமார்
நடிப்பு: முத்துராமன், ஷோபா
இயக்கம்: S ராஜேந்திர பாபு




மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

நெஞ்சில் ஊறியது நெய்யில் ஏற்றியது தீபம்
ஆ ஹ ஹ ஹ
கையில் கூடுவது கண்ணில் ஆடுவதும் லாபம்
ஆ ஹ ஹ ஹ
தையல் கொஞ்சுவதும் மையல் மிஞ்சுவதும் மோகம்
ஆ ஹ ஹ ஹ
ஹய்ய, என்ன இது நெஞ்சில் வந்த புது ராகம்

ம்ம்ம்ம்ம்
ஹா ஹா
ம் ம் ம் ம்
ல ல ல
ல ல ல ல ல ல
அம்மாடி புதியது புதியது உன்னாசை
என்னாளும் இனியது இனியது பெண்ணாசை

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

கொட்டு மேளமுடன் கட்டும் மாலை மணி ஏனோ
ஆ ஹ ஹ ஹ
போடுகின்றவர்கள் நாடுகின்ற சுகம் தானோ
ஆ ஹ ஹ ஹ
கட்டில் ஆடுவதும் தொட்டில் ஆடுவதும் ஏனோ
காம தேவன் அவன் இட்ட கட்டளைகள் தானோ

பெண்ணோடு ரகசிய சுகமிதை வைத்தானே
ஆணோடு இணைவது சுகமென சொன்னானே

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு

மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக