பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 ஜூன், 2011

நான் யார் யார் என்று சொல்லவில்லை..

சுசீலா அம்மாவின் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று. பல வகை கலாச்சார இசைகளை கலந்து இந்தப் பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.


திரைப் படம்: பட்டணத்தில் பூதம் (1967)
இசை: கோவர்த்தன்
இயக்கம்: M V ராமன்
நடிப்பு: ஜெயஷங்கர், விஜயா




Upload Music - Audio Hosting - Naan Yaar Yaarendru







நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..
நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..
நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..

ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை..
பார் பார் கண்கள் இல்லையோ...ஓ. ஓ.. ஓ..

நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..

காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்..
காணாத அழகல்லவா..
காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்..
காணாத அழகல்லவா..

பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்..
பாராத முகமல்லவா..
காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்..
காணாத அழகல்லவா..

பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்..
பாராத முகமல்லவா..

நேராக பார்த்தாலே மயக்கம் வரும்.
தீராத பேராசை தீர்ந்து விடும்..
நேராக பார்த்தாலே மயக்கம் வரும்..
தீராத பேராசை தீர்ந்து விடும்..

ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை..
பார் பார் கண்கள் இல்லையோ... ஓ.. ஓ.. ஓ..

நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..

அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி..
ஆயிரம் போர்களிலே..
மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்..
பிறந்தவன் நீயல்லவோ..
அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி..
ஆயிரம் போர்களிலே..
மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்..
பிறந்தவன் நீயல்லவோ..

போராடி பாராமல் கிடைக்காது..
தானாக வந்தாலும் சுவைக்காது..
போராடி பாராமல் கிடைக்காது..
தானாக வந்தாலும் சுவைக்காது..

ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை..
பார் பார் கண்கள் இல்லையோ...ஓ.. ஓ.. ஓ..

நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..
நான் யார் யார் என்று சொல்லவில்லை..
நீ யார் யார் என்று கேட்கவில்லை..
ஒரு பாட்டிலும் இல்லை இன் நாட்டிலும் இல்லை..
பார் பார் கண்கள் இல்லையோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக