பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 1 மார்ச், 2011

மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..


மிக சிறிய பாடல்தான் ஆனாலும் புதிய வித்தியாசமான குரல்களில் பாடல் இனிமையாக இருக்கிறது.


திரைப் படம்: அவள் ஒரு பச்சைக் குழந்தை (1978)
இயக்கம்: S C சேகர்
இசை: இளையராஜா
நடிப்பு: விஜயகுமார், பவானி

நடிகர் விஜய்யின் தந்தை S சந்திரசேகரின் முதல் தயாரிப்பு
விஜய்யின் மாமா S N சுரேந்தர் மற்றும் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் இருவரும் முதலில் பாடிய பாடல் இது என்று நினைக்கிறேன். எனது விபரம் தவறாக இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.
எது எப்படியோ பாடல் நன்றாக இருக்கிறது.




http://www.divshare.com/download/14192292-dbb


மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..

அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..

மலர் போல பெண்ணொன்று மடி மீது பொன் வண்டு..
மலர் போல பெண்ணொன்று மடி மீது பொன் வண்டு..
மனம் கேட்பது உன்னிடம் மது தாவென்று.. ரதி மன்மதன்..
ரதி மன்மதன் காவியம் இதுதான் இன்று
மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..

விழி மூடித் தூங்கும் போதும் உடல் மீது கோலம் போடும்
விழி மூடித் தூங்கும் போதும் உடல் மீது கோலம் போடும்
விளையாட்டிலே இன்பமே அதுதான் வேண்டும்..இனி என்னவோ ஓ ஓ ஓ..
இனி என்னவோ வாழ்வெல்லாம் சுகம் ஆரம்பமாகும்

மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக