பின்பற்றுபவர்கள்

சனி, 5 பிப்ரவரி, 2011

அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..

இது கிராமத்து அப்பாவிகளின் காதல். இன்றைய வழக்கமான மானே தேனே என்றில்லாமல் காதலுக்கு இறைவனை துணைக்கழைக்கிறார்கள். நல்ல காதல் பாடலுக்கான இசையுடன் கவிதை வரிகள்.


திரைப் படம்: காவல் தெய்வம் (1969)
இசை: .தேவராஜன்
பாடியவர்கள்: சுசீலா, தாராபுரம் சுந்தரராஜன்
இயக்கம்: விஜயன்
நடிப்பு; சிவாஜி, சிவகுமார், லக்ஷ்மி



http://asoktamil.opendrive.com/files/Nl8zNTg0NjA0NF9XdzVvcF83NmQ5/ayyanaaru%20niraenja%20vaazhvu.mp3








அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கனும்

உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கனும்..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பள்ளியறை தனிமையிலே பாலும் பழமும் கொடுக்கனும்..
ஓ ஓ ஓ ஓ
பள்ளியறை தனிமையிலே பாலும் பழமும் கொடுக்கனும்..

பட்டுக் கண்ணம் ரெண்டும் நல்ல வெட்கத்துலே சிவக்கனும்..
பட்டுக் கண்ணம் ரெண்டும் நல்ல வெட்கத்துலே சிவக்கனும்..

அறைக்கு வெளியே தோழி பெண்கள் கல கலன்னு சிரிக்கனும்...
அடுத்த நாளு விடிஞ்சதும்தான் அடைச்ச கதவை திறக்கனும்..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கனும்
உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கனும்..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

கஞ்சி கலயம் சுமந்து நானும் தண்டை குலுங்க நடக்கனும்...
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கஞ்சி கலயம் சுமந்து நானும் தண்டை குலுங்க நடக்கனும்...

நடந்து வரும் அழகைப் பார்த்து பசியும் கூட பறக்கனும்...
நடந்து வரும் அழகைப் பார்த்து பசியும் கூட பறக்கனும்...

அய்யனாரு கோவிலுக்கு ஆண்டுதோறும் படைக்கனும்...
அம்ம மனசு குளிரனும் ஆண்டவன் கண் தொறக்கனும்..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கனும்
உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கனும்..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக