பின்பற்றுபவர்கள்

திங்கள், 3 ஜனவரி, 2011

காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ...

காதலில் ஊடலும் பின்னர் அனுசரிப்பும் இனிமையானது


திரைப்படம்: பாக்யலக்ஷ்மி (1961 )
இயக்கம்: K V ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி, சௌகார் ஜானகி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி



http://www.divshare.com/download/13677373-a35



காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ...

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ...

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ...



காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ...

முன்னாலே உறவும் வேண்டுமன்றோ...

முன்னாலே உறவும் வேண்டுமன்றோ...



தூது சொல்வார்க்கென யாருமில்லை...சொல்வதில் முன் பின் பழக்கமில்லை...

நேரடியாகவே தேடி வந்தேன்...நேரிழியே நீ அருள் புரிவாய்...



வாங்கிய பூஜைகள் போதாதா...மங்கையின் பின்னால் வரலாமா...

ஆயிரம் வேஷங்கள் போட்டாலும்...என் ஆசையும் அன்பும் கிடைக்காது...



ஹா ஹாஹாஹா ஹாஹா ஆ ஆ ஆ ஆ



ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ



ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா



ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன்... பாடச் சொன்னாலும் பாடுகிறேன்...

பாவையே உந்தன் காதலிலே பைத்தியம் போல் நான் ஆகிவிட்டேன்...



காதல் பைத்தியம் பொல்லாது..கையும் காலும் நில்லாது..

வாராய் எந்தன் பைத்தியமே மனசுக்கு செய்வேன் வைத்தியமே...



ஹா ஹாஹாஹா ஹாஹா ஆ ஆ ஆ ஆ



ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ



ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா



காதலை படைத்தவன் பேர் வாழ்க..



அதை கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க..



கடற்கரை சோலை தினம் வாழ்க...



கலந்தோம் இணைந்தோம் நாம் வாழ்க...



ஹா ஹாஹாஹா ஹாஹா ஆ ஆ ஆ ஆ



காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ...

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ...

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ...

காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக