பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 18 ஜனவரி, 2011

சேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..

கிளு கிளுவென ஒரு பாடல். SPBயும் வாணி ஜெயராமும் கலக்கி இருக்கிறார்கள். இளமை திரும்ப வரும்


திரைப்படம்: ஆயிரம் முத்தங்கள் (1982)
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: சிவகுமார், ராதா











நம்தத்தா நம்தத்தா நம்த நம்த நம்த நம்த நம்தத்தா
நம்தனம்தனம் தனம் தனம் தனம் தனம் தனம் த தம் தம் தம் தம்
நிதச நிதச தப தப ப தப ப ப ப ம மக கரி ரி நிச ச தத நிரி சா

சேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..
சேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பாத்தாக்கா கூசுதடி..ஹா
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பாத்தாக்கா கூசுதடி..

ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேக்குறது
ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேக்குறது
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் ரெண்டும் ஒன்னாக வாட்டுறது
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் ரெண்டும் ஒன்னாக வாட்டுறது
ஈரமும் காயாது அம்மாடி என்னுடல் தாங்காது

ம் ம்
அதற்க்கென்ன கேள்வி இன்ப வேள்வி செய்வோமே
நாக்ருதிர் திர் நாக்ருதிர் திர் நாக்ருதிர் திர் தானெனா தனெ நானனா நா
தனெ நா தனெ நா தானெனா தனெ நானனா நா ம் ம் ம் ம் ம்

காதலின் முத்தங்கள் தீயாக காரணம் சொல்லுங்கள்
காதலின் முத்தங்கள் தீயாக காரணம் சொல்லுங்கள்

உனைக் கண்ட நேரம் நெஞ்சில் மோகம் உண்டாச்சி
விரகமும் ஒரு வகை தீயல்லவா ஆ ஆ ஆ
விரகமும் ஒரு வகை தீயல்லவா

ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேக்குறது ஹா
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் ரெண்டும் ஒன்னாக வாட்டுறது

பட்டினி என்னோடு இப்போது பாட்டென்ன உன்னோடு
பசிகென்ன கேள்வி உந்தன் தேவை சொல்லைய்யா

தானானனான தானானனான தானான தானான்னா
தானானனான தானானனான தானான தானான்னா
தனனானனா தனனானனா தானன தானேன்னா
நனெனானெனா தனெனானெனா
கற்களும் கற்கண்டாம் என் ஆசை காதலி கைப் பட்டால்
கற்களும் கற்கண்டாம் என் ஆசை காதலி கைப் பட்டால்

உதட்டுக்குள் காமன் இன்பத் தேனை வைச்சானே
நினைத்ததும் இனித்திடும் தேன் அல்லவா ஹா
நினைத்ததும் இனித்திடும் தேன் அல்லவா

சேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பாத்தாக்கா கூசுதடி..

வாசிக்கத் தெரியாது சங்கீத வாசனை எனக்கேது

அதுகென்ன ஞானம் தொட்டால் நாதம் உண்டாகும்..

பாடுது தானாக சங்கீதம் பாயுது தேனாக
பாடுது தானாக சங்கீதம் பாயுது தேனாக

வயலினும் பெண்ணும் ஒன்றே எண்ணிக் கொள்ளம்மா
ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மா
ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மா

ஏதோ ஒரு உதவி நானு என்னான்னு கேக்குறது

ம் ம்
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம் ரெண்டும் ஒன்னாக வாட்டுறது

சேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு கண்ணு பாத்தாக்கா கூசுதடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக