பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

பால் மணம் பூ மணம் பாவை மணம் கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

இனிமையான பாடல்


படம்: ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு (1974)
இசை: V குமார்
நடிப்பு: சிவகுமார்
இயக்கம்: R சண்முகம்
பாடியவர்: SPB, P சுசீலா



http://www.divshare.com/download/13363008-5f0


பால் மணம் பூ மணம் பாவை மணம்

பால் மணம் பூ மணம் பாவை மணம்

கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

கோதையின் பூவுடல் கோகுலம் என்றே கண்ணன் விளையாட...

கோதையின் பூவுடல் கோகுலம் என்றே கண்ணன் விளையாட...

காலம் என்ன நேரம் என்ன கண்ணே கொஞ்ச வா...

பால் மணம் பூ மணம் பாவை மணம்

கண்ணே எனக்கிது பிருந்தாவனம்

வாடைதான் பட்டாடை இழுக்கும் செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்...

கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ கண் பட்டு கைத் தொட்டு கண்ணிப் போகாதோ..

பூ முத்தம் வேண்டும் கன்னம் புண் படும் என்றா எண்ணும்...

எல்லாம் இன்று தந்தால் நாளை மிச்சம் வேண்டுமே...

பால் மணம் பூ மணம் பாவை மணம்

கண்ணே எனக்கிது பிருந்தாவனம்

கால் முதல் என் கூந்தல் வரையில் உன் காவியம் சொல் பள்ளியறையில்...

சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை...

சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை...

அம்மம்மா கேட்டுப் பார் அந்திப் பொழுதை...

ஆனந்த ராகம் ஒன்று..ஆரம்பம் ஆகும் அன்று..

ஆனந்த ராகம் ஒன்று..ஆரம்பம் ஆகும் அன்று..

ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே...

பால் மணம் பூ மணம் பாவை மணம்

கண்ணே எனக்கிது பிருந்தாவனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக