பின்பற்றுபவர்கள்

வியாழன், 25 நவம்பர், 2010

தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

அழகான பாடல். SPB மற்றும் வாணி ஜெயராம் மிக உணர்ந்து பாடி இருக்கிறார்கள்


திரைப் படம்:   வண்டிச் சக்கரம்  (1980)
இயக்கம்: K விஜயன்
நடிப்பு: சிவகுமார், சரிதா
இசை: சங்கர் கணேஷ்



http://www.divshare.com/download/13291963-a07



தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

இது ஆனந்த ராகத்தின் ஆலாபணை என் அன்பொன்று தானே உன் ஆராதனை...



தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

இது ஆனந்த ராகத்தின் ஆலாபணை என் அன்பொன்று தானே உன் ஆராதனை...



தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...



சேரும்...

விழியெல்லாம் ஒளி வெள்ளம் எங்கள் வீடெங்கும் தீபங்களே...

மனமெல்லாம் இசை வெள்ளம் இன்பம் மாறாத நாதங்களே...



எங்கும் பூமேகம் தேன் மாரி பெய்கின்றது...



நம் பொன்னான நெஞ்சங்கள் நனைகின்றன...



தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...



சேரும்...

மண்ணும் விண்ணும் ஒன்றாய் உந்தன் மான்விழிப் பார்வையில் கண்டேன்...



ஆ ஆ ஆ ஆ கண்ணும் நெஞ்சும் ஒன்றாய் இன்ப கங்கையில் ஆடிட வந்தேன்...



விண்ணோறும் கண்ணாத சொர்க்கங்களே...விண்ணோறும் கண்ணாத சொர்க்கங்களே...



எங்கள் வீட்டுக்கு நாள்தோறும் வாருங்களேன்...



தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

இது ஆனந்த ராகத்தின் ஆலாபணை என் அன்பொன்று தானே உன் ஆராதனை...



தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...



சேரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக