பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 12 நவம்பர், 2010

மோக சங்கீதம்.. நிலவே .. நிலவே

இளையராஜாவின் அருமையான இசையுடன் சுசீலாவின் இனிமையான குரலும் இணைந்தாலும் பாடல் வரிகள் என்னமோ தொடர்பில்லாதது போல தோன்றுகிறது. ஒருவேளை பாடல் காட்சியுடன் பார்த்தால் எதாவது தொடர்பு தெரியலாம்.


திரைபடம்: கண்ணன் ஒரு கைக் குழந்தை (1978)

நடிப்பு: சிவகுமார், ஸ்ரீதேவி, சுமித்ரா
இயக்கம்: N வெங்கடேஷ்



http://www.divshare.com/download/12985236-1b2


மோக சங்கீதம்.. நிலவே .. நிலவே
அதை கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்.. நிலவே .. நிலவே

அதை கேட்க வந்தாயோ

மோக சங்கீதம்



வானிலா வந்ததிங்கே

எங்கள் தேனிலா எங்கே

நாணமே போனதெங்கே

என்ன கானமோ இங்கே

ஊமையின் ராகம் இளம் தாளம்

இந்த வேதனை போதும்

அந்தி பகல் இவள் பாடும் ..

மோக சங்கீதம்



ராத்திரி சயனமில்லை

கண்ணை சாத்தினேன் இல்லை

ரகசியம் தூங்கவில்லை

இதில் அதிசயம் இல்லை

மன்மதன் அங்கே

ரதி இங்கே

கணை போனது எங்கே

காமரதி சுக கீதம்



மோக சங்கீதம்.. நிலவே.. நிலவே

அதை கேட்க வந்தாயோ

மோக சங்கீதம்



கண்களால் சொல்லி வைத்தேன்

அதை காணவே இல்லை

பெண்களே யாவும் சொன்னால்

அதில் பெருமையே இல்லை

இத்தனை சொன்னேன் இது போதும்

எனை பாராய் கண்ணா

சுற்று சுவர்களின் மூடி



மோக சங்கீதம்.. நிலவே .. நிலவே

அதை கேட்க வந்தாயோ

மோக சங்கீதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக