பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

ஊருக்கும் தெரியாது...யாருக்கும் புரியாது...

இது ஒரு அருமையான பாடல்


படம்:  மாட புறா (1962)

நடிப்பு: MGR,  சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
இயக்கம்: S A சுப்ப ராமன்
குரல்கள்: TMS, சூலமங்களம் ராஜலெக்ஷ்மி





Music Hosting - Audio Hosting - OorukkumTheriyadhu-maada puraa




ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா ஹா

ஹோ ஹோ ஹோ

ஹோ ஹோ ஹோ ஹோ

ல ல ல ல ல

ஊருக்கும் தெரியாது...
ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...
உன்னை எண்ணி

ம் ம் ம்

கனவுக் கண்டு...

ம் ம் ம் ம்

உள்ளம் ஏங்குவது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...
உன்னை எண்ணி

ம் ம் ம்

கனவுக் கண்டு...

ம் ம் ம் ம்

உள்ளம் ஏங்குவது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...

உன்னுடனே நானிருக்கும்..
என்னுடனே நீயிருக்கும்...
உன்னுடனே நானிருக்கும்..
என்னுடனே நீயிருக்கும்...

உண்மையை உலகம் அறியாது...
உண்மையை உலகம் அறியாது...
உனையன்றி வாழ்க்கையும் ஏது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...

உன்னை எண்ணி

ஹோ ஹோ
கனவுக் கண்டு...

ம் ம் ம் ம்

உள்ளம் ஏங்குவது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...

காண்பதெல்லாம் உன் உருவம்...
கேட்பதெல்லாம் உனது குரல்...
காண்பதெல்லாம் உன் உருவம்...
கேட்பதெல்லாம் உனது குரல்...

கண்களை உறக்கம் தழுவாது...
கண்களை உறக்கம் தழுவாது...
அன்புள்ளம் தவிச்சிடும் போது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...

உன்னை எண்ணி

ஹா ஹா
கனவுக் கண்டு...

ஹா ஹா

உள்ளம் ஏங்குவது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...

ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ம் ம் ம் ம் ம் ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக