பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 4 ஜூலை, 2010

கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து...

கல கலக்குது காத்து சல சலக்குது பாட்டு... இந்த பாட்டு

திரைப் படம்: வளர் பிறை (1962)

இசை: K V மகாதேவன்

இயக்கம்: D யோகானந்த்

பாடியவர்: TMS,  P சுசீலா



http://www.divshare.com/download/11886638-5d9

கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து...பல பலக்குது சோலை எல்லாம் பருவ பெண்ணை பார்த்து...

கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து...பல பலக்குது சோலை எல்லாம் பருவ பெண்ணை பார்த்து...

ஆகா ஆகா ஓகோ ஓகோ ம் ம் ம்...



பருவப் பெண்ணை பார்த்து பாய் விரிக்குது நாத்து கரு கருத்த கண்ணிரெண்டும் காத்திருக்குது பூத்து...

பருவப் பெண்ணை பார்த்து பாய் விரிக்குது நாத்து கரு கருத்த கண்ணிரெண்டும் காத்திருக்குது பூத்து...

ஆஆஆஆ ஓஒஓஒஓ ம் ம் ம் ம்



ஓரடியாய் ஈரடியாய் ஒவ்வொன்றும் பொன்னடியாய்...ஓரடியாய் ஈரடியாய் ஒவ்வொன்றும் பொன்னடியாய்...நீ எடுத்த அடிகளெல்லாம் என் நெஞ்சிலே விழுந்ததம்மா...நீ எடுத்த அடிகளெல்லாம் என் நெஞ்சிலே விழுந்ததம்மா...



நெஞ்சிலே அடி விழுந்தால் நினைவில் வலி இருக்கும்...நெஞ்சிலே அடி விழுந்தால் நினைவில் வலி இருக்கும்...பஞ்சு போல் மேணியிலே படர்ந்து விட்டால் தீர்ந்து விடும்....பஞ்சு போல் மேணியிலே படர்ந்து விட்டால் தீர்ந்து விடும்....

பருவப் பெண்ணை பார்த்து பாய் விரிக்குது நாத்து கரு கருத்த கண்ணிரெண்டும் காத்திருக்குது பூத்து...



ஆகா ஆகா ஓகோ ஓகோ ம் ம் ம்...



தேன் விழுந்த இதழ்களிலே மான் விழுந்த கண்களிலே நான் விழுந்த நாள் முதலா ராப் பகலாய் தூக்கமில்லை....



தூங்காத கண்களையும் தூங்க வைக்கும் உறவு வரும்...

தூங்காத கண்களையும் தூங்க வைக்கும் உறவு வரும்...

சொல்லாத கதைகள் எல்லாம் சொல்ல வைக்கும் இரவு வரும்...

சொல்லாத கதைகள் எல்லாம் சொல்ல வைக்கும் இரவு வரும்...



கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து...பல பலக்குது சோலை எல்லாம் பருவ பெண்ணை பார்த்து...



பருவப் பெண்ணை பார்த்து பாய் விரிக்குது நாத்து கரு கருத்த கண்ணிரெண்டும் காத்திருக்குது பூத்து...

ஆகா ஆகா

ஓகோ ஓகோ

ம் ம் ம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக